தளபதி விஜயை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் ! என் கணவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டார்..! – பிரபல நடிகை ஓப்பன் டாக்..!

பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி ( Senthilkumari ). வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார்.

தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சீரியல் நடிகை “செந்தில்குமாரி” சின்னத்திரை மற்றும் சினிமா என இரண்டிலும் நடித்து வருகிறார். மெர்சல் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில்,தன்னுடைய இளவயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.அவர் கூறியதாவது, ” நான் திருமணம் ஆன பின்பு தான் சினிமாவில் நடிக்க வந்தேன்.

நான் விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்” என கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.

திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி மீனல் சிறு வேடத்தில் நடித்தார்.அதனால் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் குஷியான நான், அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார்.

அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *