“கண்ணு கூசுதே.. ரெண்டு ஷேட்ஸ் போட்டு தான் பாக்கணும்..” – திணறடிக்கும் புன்னகையரசி சினேகா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சினேகா. இவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும்.

திரைப்பட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், உன்னை நினைத்து, புன்னகை தேசம், வசீகரா, ஜனா, புதுப்பேட்டை, சிலம்பாட்டம், கோவா இப்படி பல்வேறு படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தன. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கும் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோட்டத்திற்கு மாதிரி இருக்கிறார்.

அவ்வப்போது இணையப் பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெள்ளை நிறத்திலான உடைய அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்கள் கூசும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Actress Sneha’s recent pictures have created a buzz on social media as fans are eager to get a glimpse of her latest looks. The pictures have become viral within a matter of few hours, with users sharing it across different platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …