தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சுரேகா வாணி. இவர் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்தவர்.
குறிப்பாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் கூட இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேதங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.
இவர் இதுவரை நடித்திருக்கிறார் இவர்கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சுரேகா வாணி:
தன்னுடைய பள்ளி பருவத்திலேயே குழந்தையாக இருக்கும்போது தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..!
இவர் நடித்த தமிழ் திரைப்படம் என எடுத்துக் கொண்டால் உத்தம புத்திரன், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 46 வயதாகும் சுரேகாவானி அண்மையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து குணமாகி தேறி வந்தார்.
சுரேகா வாணி பிரபல நடிகை என்ற அடையாளத்தோடு இருக்கும்போதே தனது மகளை எப்படியாவது திரைத்துறையில் கொண்டு வந்து மிகப்பெரிய நடிகை ஆக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன்,
நடிகை சுப்ரீதாவின் அறிமுகம்:
தனது மகள் சுப்ரீதாவை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சுப்ரீதா அங்கு இளம் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!
தெலுங்கு சினிமாவின் இளம் கதாநாயகியாக தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார். மகளின் படங்களின் ஷூட்டிங்கிலும், விருது விழாக்களிலும் கூடவே சென்று அவரை பாதுகாப்போடு பார்த்துக் கொள்கிறார் சுரேகா வாணி.
இந்நிலையில் நடிகை சுரேகாவானியின் மகள் சுப்ரீதா சமீபத்தில் instagram பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடினார்.
ப்ரா மட்டும் அணிந்து பார்த்தால் மனசு உறுத்துது:
சமீப காலமாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்களுடனும் கலந்துரையாடி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
அதில் எதை நினைத்து நீங்கள் குற்ற உணர்வு பெறுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு பதில்களை கொடுத்து இருக்கிறார் நடிகை சுப்ரீதா.
குறிப்பாக புது பிராவை வாங்கி போட்டுக்கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் போது என்னை நான் கவர்ச்சியாக உணர்வேன்.
நான் வித்தியாசமானவள் அல்ல ஆனால் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கும் என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.