மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பூ நடிகை..! – திருமணத்திற்கு முன்பே கிலிகிலி பிலிபிலி..!

அக்கட தேசத்தை பூர்விகமாக கொண்டவர் அந்த சீரியல் நடிகை தமிழ் சினிமா ரசிகர்களை தமிழ் சீரியல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகாலும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகைக்கு சரிவர பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை இவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய பெற்றோர்கள் இவருக்கு மருத்துவர் ஒருவரை திருமணம் நிச்சயித்து திருமணமணம் வரை கொண்டு வந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தான் காதலித்த ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஒன்று செட்டிலானார் அம்மணி.

இதனால் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்ட இவர் இன்றுவரை பெற்றோருடன் சேராமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது கசப்பான உண்மை.

பூ நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற கணக்காக திருமணமான 3 மாதத்தில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.

இதனால் மனமுடைந்து போன நடிகை இனிமேல் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்து அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் விமானமேறி தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்து மீண்டும் படங்களில் நடிக்க படங்கள் மற்றும் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

அப்போது தன்னுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திலும் இவருக்கு முதல் திருமணத்தில் ஏற்பட்ட அனுபவமே கிடைத்தது.

உச்சகட்டமாக தன்னுடைய மர்மமான இடங்களில் சூடு வைத்து தன்னை உடலளவிலும் மனதளவிலும் புண்படுத்தினார் என்று ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த இடத்தில் சூடு வைத்த தழும்பை மறைக்க தற்போது டாட்டூ போட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார் அம்மணி. இதனால் இவருடைய இரண்டாவது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியலின் தயாரிப்பாளருடன் காதலித்ததாகவும் அவருடன் திருமணதிற்கு முன்பே லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றில் இருவரும் அடிக்கடி சென்று தங்களுடைய காதலை கொண்டாடி வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தயாரிப்பாளரை ஏற்கனவே இரண்டு திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நடிகையும் ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்தானவர். ( நல்ல பொருத்தம் ) தற்போது இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கைக்குள் நுழையுவுள்ளது சினிமா வட்டாரத்தில் சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

விவாகரத்தானவர் தற்போது இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கைக்குள் நுழைய இருப்பது சினிமா வட்டாரத்தில் சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கிட்டத்தட்ட 2 பேரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை தன் உடன் இரண்டு மாதங்கள் அனைத்தும் செய்துவிட்டு பிறகு கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் எனவே உங்களை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை ஒரு வருடம் உங்களோட சேர்ந்து வாழ்கிறேன் அதன் பிறகும் என்னை உங்களுக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று திறந்த மனதுடன் தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளரின் காதலை ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்.

இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற பல தகவல்கள் காற்றுவாக்கில் வந்தது உண்மை தான் போல. ஒரு வருடம் ஆகியும் தன்னை சிறப்பாக பார்த்துக் கொண்டதால் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என தற்போது நடிகை முடிவுக்கு வந்துள்ளார் விரைவில் இவருடைய திருமண அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …