“ப்பா… பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – அலற விடும் அதிதி பாலன்..! – வைரல் போட்டோஸ்..!

பார்க்கப்படு ஸ்மார்ட்டான பீசாக காட்சி அளிக்கும் அதிதி பாலா தமிழை பொறுத்தவரை இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு தோழியாக வந்தவர்.

இதனை அடுத்து இவருக்கு அருவி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி தமிழ் திரை உலகில் ஒரு அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவாகலாம் என்ற கனவில் இருந்தவர்தான் அதிதி பாலன்.

எனது முதல் படத்திலேயே பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இவருக்கு அருவி படத்தில் நடித்ததற்காக ஏராளமான விருதுகள் வந்து சேர்ந்தது.தமிழில் மட்டுமல்லாமல் இவர் மலையாளத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் குறிப்பாக படவேடு என்ற படத்தில் நடித்த இவர் மலையாள ரசிகர்களின் இதயத்தில் நுழைந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படத்தை கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று இருக்கிறது.இதற்குக் காரணம் என்னவென்றால் அவர் தற்போது புடவையை உடுத்திக் கொண்டு ஸ்மாட்டாக அளித்து இருக்கக்கூடிய போஸ் தான். கருப்பு நிற புடவையில், சிவப்பு நிறம் முந்தானையோடு இவர் சிரித்தபடி அமர்ந்த நிலையில் கொடுத்திருக்கும் போஸுக்கு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

குட்டித் தாஜ்மஹாலே நம் இடத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம்.அந்த அளவுக்கு விரசம் பெரிதும் இல்லாமல் ரசிகர்களை தனது சிரிப்பால் கட்டிப்போட்டிருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிக கமென்ட் வந்துள்ளது.

இதனை அடுத்து மிக குஷியாக அதிதி இருப்பது நன்றாக தெரிந்து விட்டது. நிச்சயமாக இந்தப் புகைப்படத்தை பார்த்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …