“ப்பா.. கண்ணு கூசுதே.. பஞ்சு மிட்டாய் மாதிரி.. என்னா கும்மு..” – ஜொலிக்கும் அதிதி ராவ் ஹைதாரி..!

 பாலிவுட்டில் பரபரப்பு நடிகையாக நடித்து வரும் அதிதி ராவ் ஹைதாரி தமிழில் சிருங்காரம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

குறைந்தபட்சம் வருடத்தில் இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இவர் மராத்தி மற்றும் தெலுங்கு படங்களில்  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவர் 2017 ஆம் ஆண்டு காற்று வெளியிட என்னும் படத்தின் மூலம் தமிழ்  தமிழ் ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய நடிகையாக வலம் வந்தார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் படத்தை மணிரத்னம் இயக்க மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்தது.

 எதிர்பார்த்த அளவு படங்களை இவருக்கு தமிழ் திரையுலகம் கொடுக்காத காரணத்தினால் மீண்டும் இவர் பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார்.

 மேலும் தமிழில் இவர் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் இவர் பார்வதி என்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருப்பார்.

 இதையடுத்து சைக்கோ  படத்திலும் இவர் நடித்திருந்தார் இருந்தாலும் இந்தப் படம் பெரிய பெயரையோ வெற்றியையோ இவருக்கு பெற்று தரவில்லை.

 மேலும் இவர் நடன இயக்குனராக திகழுகின்ற பிருந்தாவின் இயக்கத்தில் ஹே சினாமிகா என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.

இதில் நடித்த இவருக்கு பாராட்டும் கிடைத்தது இதனை தொடர்ந்து தற்போது இவர் காந்தி பேசுகிறார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரக்கூடிய இவர் தனது அழகிய புகைப்படங்களை எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுகிறார்.

 இந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

கழுத்து முழுவதும் மூடி இருக்கக்கூடிய பிளவுசை அணிந்து அழகான புடவையை உடுத்தி மேலும் கழுத்தை ஓட்டி கல் நகையினை போட்டு மங்களகரமாக காட்சி அளிக்கிறார். இதனை தற்போது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பதோடு ட்ரெண்டிங் புகைப்படமாக மாற்றிவிட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …