“பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமா போ..” – சிங்கிள் பீஸ் உடையில்.. முழுசா காட்டும் அதிதி ராவ் ஹைதாரி..!

நடிகை அதிதி ராவ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மராத்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளின் ஒருவர் அவர். இவர் தமிழில் காற்று வெளியிடை என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.

இவர் 2009 ஆம் ஆண்டு சிறுகாரம் என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை அனைவரும் வெகுவாக பாராட்டினார் மேலும் ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கினேன் இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறாய் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவர் பிறந்த இடம் தெலுங்கானா ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கியதால் நிறைய குடும்ப இடங்களில் நடித்த வந்தார் பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் மாடலின் துறையில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு உண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அதிதி ரையிலிருந்து திரைப்படத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அதித்தி ராவ் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இந்த படங்கள் அதித்தி ராவுக்கு வெற்றியாகவும் தோல்வியையும் கொடுத்திருந்தது.

ஹிந்தி மற்றும் மராதியில் நடித்திருந்த அதிதிராவுக்கு தமிழில் முதன்முதலாக காற்று வெளியிட என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கினார் மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படத்திலேயே தனது தோல்வியை சந்தித்தார் இந்த படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் ஒரு படம் ஆகிய செக்கச் சிவந்த வானம் என்னும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக ஆதிதிராவ் உருவானார் மேலும் இவருக்கு அதிக வயது ஆகிவிட்டதால் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இவர் தற்சமயம் முதுமைய அடைந்ததாக சில கேலி கிண்டல்களையும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தன்னை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதித்ரா பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் இலங்கையில் இடையே தற்சமயம் வரவேற்பு பெற்றுள்ளது மேலும் இதற்கு இந்த புகைப்படத்தின் மூலம் எனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார் அதிதி ராவ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …