அடேங்கப்பா..! – என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – கிளாமர் ரூட்டில் “விருமன்” அதிதி ஷங்கர்..!

பிரம்மாண்ட பட இயக்குனரான சங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். டாக்டர் படிப்பு படித்தவர் எனினும் நடிப்பின் மீது அதிக ஆவல் இருந்ததின் காரணமாக தமிழ் திரை உலகில் நுழைந்திருக்கிறார்.

இவரின் முதல் படம் விருமன். இந்த படத்தில் இவர் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கஞ்சப்பூ கண்ணால… பாடல் நடித்திருந்த விதமும் ஆடிய ஆட்டமும் இளசுகளை ஆட வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவு படு நேர்த்தியான கிராமப்புற பாங்கான வேடத்தை மிகச் சிறப்பாக நடித்து காட்டியோடு தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.

இவர் சிறந்த கதை அம்சத்தை மட்டுமே தேர்வு செய்து அதில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப் படம் வெளிவரும் முன்பே இவர் எப்படி நடித்திருப்பார் என்ற கோணங்களில் இவரது ரசிகர்கள் இவரை பற்றியே பேசி வருகிறார்கள்.

விரைவில் வெளிவரும் இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என்று நாம் நம்புவோம். நடிகை அதிதி சங்கர் வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதோடு அவ்வப்போது நிகழக்கூடிய நிகழ்வுகள் மற்றும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெளிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது மாடன் டிரஸ்ஸில் கலக்கல் போட்டோ சூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டு மேலே கருப்பு நிற உடை அணிந்து இவர் கைகளை பின்னே கட்டி பார்க்கின்ற பார்வையில் பலரும் பரவசம் ஆவார்கள் என்று கூறலாம்.இதில் தலைமுடி அப்படியே வேற ஒரு லெவலில் பறக்கிறதை பார்க்கும் பொழுது இளசுகளின் மனசு இறக்கை கட்டி அதில் செல்லும் அந்த அளவு இவர் சூப்பர் லுக்கில் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர் அழகில் மயங்கி சொக்கி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு தான் அவரின் போஸ் ஒவ்வொரு புகைப்படத்திலும் இருக்கிறது.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …