எல்லாமே பச்சையா தெரியுதே..! – அதிதி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

இந்தியத் திரையுலகை பொறுத்தவரை மிகவும் பிரம்மாண்ட இயக்குனர்களின் வரிசையில் ஜென்டில்மேன் ஷங்கருடைய இடம் அளப்பரியது இவரின் இரண்டாவது மகள்தான் அதிதி.

தற்போது இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தின் இரண்டாவது பகுதியை கமலஹாசனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இருந்தாலும் அதிதி ஷங்கர் சினிமாவின் மீது தீராத காதல் இதனை அடுத்து இவர் சிவகுமாரின் இரண்டாவது மகனான கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்தார்.

 கிராமப்புற  பெண் வேடத்தில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது .அதிலும் கஞ்ச பூ கண்ணால… என்ற பாடலுக்கு இவர் பிடித்திருந்த அபிநயம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.மேலும் அடிமனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

 இதனை அடுத்து இவர் தமிழில் சூப்பர் ஹீரோவாக இருக்கக்கூடிய நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் உடன்  இணைந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி அதற்கான வேலைகளும் முழு வீச்சில் செல்கிறது.

  சினிமாக்களில் நடிப்பதோடு நிறுத்திவிடாமல் அதிதி விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த தீபாவளிக்கு அவர் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஆடியிருக்கும் நடனத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டனர். அந்த அளவுக்கு பக்குவமாக ராதிகாவுடன் இணைந்து தனது இளமையை ஊஞ்சலாட விட்டிருக்கிறார்.

 இந்த சூழ்நிலையில் தற்போது இவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோஷூட்டில் அவர் எடுத்த போட்டோக்கள் ஒவ்வொன்றுமே ஹாட் போட்டோஸ் என்று சொல்லும் அளவுக்கு செம அழகான போஸில் அவர் காட்சி அளித்திருக்கிறார்.

 தற்போது இந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் சூடேற்றி வருகிறது. மீசை முளைக்காத பசங்க எந்த படத்தை பார்த்த ஆசை நிச்சயமாக முளைக்கும்.

 இந்தப் புகைப்படத்தைப் பார்க்க கூடிய இளைஞர்கள் இடுப்புல ஒட்டியாணம் ஆனா வந்து ஒட்டிக்கவா என்று அவரை பார்த்து கேட்பது போல நிறைய கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். மேலும் அடி…ஆத்தி…அதிதியா இது… என போட்டோவை பார்த்து ஆடிப் போனாங்க இன்னசன்ட் இளசுக…

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …