“ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..”- கொள்ளை அழகில் இளசுகளை கவுத்த அதிதி ஷங்கர்..!

அதிதி ஷங்கர் : இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் பிரம்மாண்டமான இயக்குனர் யார் என்ற கேள்வியை சின்ன குழந்தைகளிடம் கேட்டால் கூட பதில் சொல்வார்கள். அது இயக்குனர் சங்கர் என்று. இவரின் படங்கள் தமிழ் மொழியை தாண்டி பல மொழிகளிலும் வெற்றி பெற்றதே இதனுக்கான சான்று.

இவரது இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் ஹீரோயினியாக நடித்தவர். முதல் படத்திலேயே அமர்க்களமான முறையில் இவர் நடித்த விதத்தைப் பார்த்து அடுத்தடுத்து முன்னணி நாயகர்கள் வரிசை கட்டிக்கொண்டு நின்னார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். கிராமத்து பெண்ணாக வந்து அசத்திய இவர் இந்த படத்தில் கஞ்சப்பூ கண்ணாலே பாடலுக்கு தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பும் நாயகியின் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தார்.

மருத்துவ படிப்பை முடித்துவிட்ட இவர் சினிமாவின் மேல் கொண்ட காதலால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோ சூட்டை நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் கவர்ச்சியான போட்டோ சூட் ஒன்றை நடத்தி அந்த படத்தை சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்திருக்கிறார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவரது அங்க அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

மூக்கில் மூக்குத்தியை போட்டுக்கொண்டு படு ஸ்டைலாக லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவையை கட்டிக்கொண்டு மங்களகரமாக இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ட்ரெடிஷனல் லுக்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் ஒரு ஸ்டில் இவர் கையில் ஒரு கோபுரத்தை வைத்திருப்பது போல தெரிகிறது. நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையில் இவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு போஸ்சும் பக்கா என்று சொல்லலாம்.

அந்த அளவு பலரின் மனதை கொள்ளை கொண்ட இந்த புகைப்படத்திற்கு தற்போது ஏராளமான லைக்குகள் வந்து குவிகிறது. புடவையின் நிறம் ஊதாவாக இருப்பதால் ஊதா கலரும் பொம்மி என்று சிலர் அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …