சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு சில அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயம் செய்ய வேண்டும். இது அன்று முதல் இன்று வரை தொடர் கதையாக தான் திரைப்பட துறையில் உள்ளது.
அந்த வரிசையில் தற்போது சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு நடிகையிடம், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கக்கூடிய இவர் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.
வாய்ப்புக் கேட்டு தன்னை தேடி வந்த அந்தப் பெண்ணை இரவு பார்ட்டிக்கு வர அந்த இளம் நடிகர் கூறியிருந்தார். அந்த வார்த்தையை உறுதி என்று நம்பி அந்த பெண்ணும் இரவு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் அறியாத வேளையில் போதை பொருள் கொடுக்கப்பட்டு அந்த பெண் அந்த இளம் நடிகராலும், அவருடைய நண்பர்களும் சீரழிக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து அந்த இளம் நடிகை அவரிடம் தாறுமாறாக சண்டை போட்டு.. வெறும் உள்ளாடையுடன் ஹோட்டல் அறையின் வராண்டாவிற்கு ஓடி வந்துள்ளார். சுதாரித்து கொண்ட இளம் நடிகர்.. இதுபோல அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். உனக்கும் வாய்ப்பு தருவேன்.. என்னை நம்பு என்று சமாளித்து அனுப்பி விட்டார்.
எனினும் இதுவரை அந்த இளம் நடிகர் இவருக்கு வாய்ப்புகள் ஏதும் தராத சூழ்நிலையில் இவர் கடுமையாக கோபப்பட்டு இவர் மீது புகார்கள் கொடுத்து விடுவதாக கூறியபோதும் அந்த நடிகர் தன்னுடைய மேலிடத்து செல்வாக்கை பயன்படுத்தி இந்த நடிகையை ஓரம் கட்டிவிட்டார்.
இதனையடுத்து அந்த நடிகை தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்குமா? என்று காத்திருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்து கட்டாயம் யாராவது அழைப்பார்கள் என்று காத்திருக்கும் இந்த நடிகையின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுமா? இல்லையா என்பதை இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.
எனவே யாரும் வாய்ப்பு வேண்டி செல்லும் போது இது போன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் இருக்க பாதுகாப்போடு இருக்க வேண்டும்.
டிஜிட்டல் காலத்திலும் பெண்ணை போதைப் பொருளாக நினைப்பவர்களை எப்போதும் திருந்த மாட்டார்கள். எனவே அவர்களிடம் பெண்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்த கூடிய சம்பவமாகவே இது பார்க்கப்படுகிறது.