இதை விட குட்டியான ப்ரா கிடைக்கலயா..? – பிக்பாஸ் ஐஸ்வர்யா பண்ணும் கொடுமைய நீங்களே பாருங்க..!

பிக்பாஸ் ஐஸ்வர்யா : தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஐஸ்வர்யா தாத்தா அறிமுகமானார். இந்த படமே இவருக்கு மிக நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது.

இதனை அடுத்து இவருக்கு பல படங்கள் கைவசம் வந்த வேளையில் இவர் பாயும் புலி, அச்சாரம், ஆறாவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்திருக்கிறார். எனினும் முதல் படத்தில் இவருக்கு கிடைத்த ஆதரவும், கமர்சியலான வியாபாரமும் அடுத்தடுத்த படங்களில் இவருக்கு கிடைக்கவில்லை.

எனவே ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இவர் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார் என்று கூறலாம். மேலும் இளம் நடிகைகளின் புதுமுக வரவால் இவரது வாய்ப்பு தடைப்பட்டு விட்டது என்று சொன்னாலும் அது மிகையல்ல.

மேலும் திரைப்படத்தில் வாய்ப்புகளை எளிதில் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார். இதன் காரணமாக போதுமான விமர்சனங்களை மக்களிடம் இவர் கலவையாகவே பெற்றார் என கூறலாம்.

எனினும் இந்த நிகழ்ச்சியில் இவரின் செயல்பாட்டை பார்த்து வெறுப்பு தான் ஏற்பட்டதே ஒழிய மதிப்புக் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் இவர் இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். இதனை அடுத்து சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது.

தற்போது மேலும் பல வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் ஆரஞ்சு நிறத்தில் ஸ்லீவர்ஸ் ஜாக்கெட்டை போட்டு சேலை முந்தியை அப்படியே தளர்வாக தொங்கவிட்டு குனிந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனைவரும் இறங்கி விட்டார்கள்.

இந்த போஸ்ஸில் முன்னழகு மறைந்து இருந்தாலும் பின்னழகு அப்படியே அப்பட்டமாக வெளியே தெரிவதால் இந்த அழகிற்கு எதை ஈடாக வைக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

மற்றொரு புகைப்படத்தில் கைகளை உயர்த்திப்பிடித்து சோபாவில் ஒரு கையை வைத்தபடி இவர் பார்த்திருக்கும் பார்வையால் பலரும் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு எடுப்பான முன்னழகை துடிப்புடன் காட்டி இருக்கிறார் என்று கூறலாம்.

இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்துவிட்ட ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் திரிவதாக தெரிகிறது.

இந்த உடையில் ஆரஞ்சு பழத்தையே இவர் ஆடையாக உடுத்திக் கொண்டாரோ என்று வர்ணிக்கும் படியாக இவர் நிற்கும் விதமும் பார்க்கும் பார்வையும் உள்ளது என்று பல கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …