“குனிஞ்சு காட்டுறேன்.. கூச்சமே இல்லாம பாருங்க..” – ததும்பும் முன்னழகு.. சூடேற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி மலையாள படங்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.

மேலும் இவர் விஷாலின் ஆக்சன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம் இதனைத் தொடர்ந்து இவர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் ரோலை செய்து மிகவும் பிரசித்தி பெற்ற நடிகையாக தற்போது மாறிவிட்டார்.

இந்தப் படத்தில் இவரது நடிப்பு மிக நேர்த்தியாக வெளிப்பட்டதன் காரணமாக தமிழ் திரை உலகுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்தார் என்ற அந்தஸ்தை தற்போது ரசிகர்கள் இவருக்கு தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளது .மேலும் இவர் தற்போது ஆர்யா நடிப்பில் வெளிவந்த கேப்டன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

எனினும் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு கிடைத்த பெயர் கூட கேப்டன் படத்தில் கிடைக்கவில்லை. இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்பட சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அறிமுகமான புதிதில் இவர் உடல் சற்று புசுபுசுவென குஷ்பு போல் இருந்தது. ஆனால் தற்போது அந்த உடல் சற்று வடிந்து ஒற்றை நாடி பெண்ணாக காட்சி அளிக்கக்கூடிய இவரது சில புகைப்படங்கள் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக லோநெக்கில் ஜாக்கெட் அணிந்து முன் அழகு முழுவதும் ததும்பி தெரியும் வண்ணம் மாடர்ன் உடை உடுத்தி சிரித்து கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள் என கூறலாம்.

அந்த அளவு இவரது இந்த போஸானது ரசிகர்கள் மத்தியில்… இன்னும் கொஞ்சம் விலக்கி காட்டி இருந்தால் சொர்க்கமே தெரியும் என்ற வார்த்தைகளை போட்டு அவரை வாயார வாழ்த்தியும் இருக்கிறார்கள்.

இளசுகளுக்கு கிக்கு ஏற்றக்கூடிய வகையில் இருக்கின்ற எந்த புகைப்படங்களை தற்போது பார்த்து வரும் இளசுகள் மற்றும் சிங்கிள் பசங்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு திரிகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …