பூவுக்குள் பூகம்பம்..! – விருது விழாவில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன்..!

தற்பொழுது பிரான்ஸில் நடைபெற்று வரும் 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் கலந்து கொண்டு அந்த விழாவை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் படு கிளாமரான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு கவர்சி விருந்து அளித்துள்ளார்.

கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யாராய் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வந்து மீடியாவின் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது வாடிக்கையாக நடந்து வரக்கூடிய ஒரு விஷயம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பூக்களால் செய்யப்பட்ட ஆடை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.

தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

தமிழ் சினிமாவில் எந்திரன் படத்துக்கு பிறகு மீண்டும் திரையில் ஐஸ்வர்யாராயை காண உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இந்நிலையில் இவரது இந்த உடையை பார்த்த ரசிகர்கள் பூவுக்குள் பூகம்பம் என்றும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்றும் வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …