சின்னத்திரையில் ஏதோ ஒரு மூளையில் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் குறும்படங்களில் நடித்தார்.
அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனால் இவர் மீது மீடியா வெளிச்சம் பட்டது.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவர் அதற்கேற்றார்போல கிராமத்து பெண்ணாகவும் அடக்கமான குடும்பப் பாங்கான பெண்ணாகவும் நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் கவர்ச்சியான நடிகையாகவும் தன்னை நிரூபித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
இதனாலேயே இவருக்கு ராசியான நடிகை என்ற ஒரு பெயரும் உள்ளது தமிழ்சினிமாவில் வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே இப்படியான பெயர் கிடைக்கும் அந்த பெயரை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.
இவரை படங்களில் புக் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க நான் ரெடி என்று பச்சைக்கொடி காட்டி வருகிறார் .அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய தொடை அழகு தெரியும் படி சோபாவில் அமர்ந்தபடி இருக்கும் இவளது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை மலை மலையாகக் குவித்து வருகின்றது.