இது தொடையா..? – வார்னிஸ் பூசுன தேக்கு கட்டையா..? – கீழே ஒண்ணுமே போடாம ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தரமான சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவராக இருக்கிறார். அதற்காக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இவரது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. தற்போது ஹீரோயின் சென்று படங்களில் நடிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக உயர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் என்றாலே அது ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருக்க கூடிய நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய விஷயம்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நடிகர்களுடன் மட்டும் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh

இவர் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதேபோல நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவிலான கதைகளை கதாபாத்திரங்களை தேடி பிடித்து நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh

தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் ஸ்லம் ஏரியாவில் வசிக்கக்கூடிய இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்தது தன்னுடைய திரை வாழ்க்கையை துவக்கினார் என்று கூறலாம்.

அதன் அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றாலும் கூட காக்கா முட்டை திரைப்படம் இவருடைய நடிப்புக்கு சான்றாக விளங்கியது தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Aishwarya Rajesh

அதுவும் சமீப காலமாக தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக வேண்டுமென்று இப்படி எல்லாம் பேசுகிறாரோ என்று கேட்க கேள்வி எழும் அளவுக்கு சில விஷயங்களை பேசி இருந்தார்.

Aishwarya Rajesh

குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை எந்த கடவுளும் தடுப்பதில்லை தீட்டு என்ற பெயரில் மனிதர்கள் தான் இருக்கிறார்கள் என்று இவர் பேசிய விஷயம் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளையும் அதே சமயம் ஆதரவையும் பெற்றது.

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Aishwarya Rajesh

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய உருண்டு திரண்டு இருக்கும் தேக்கு போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Aishwarya Rajesh

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …