நைட் பார்ட்டியில்.. கவர்ச்சி உடையில்.. நாட்டுகட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று படங்களிலும் மாறி மாறி நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

 இவர் அம்மா ஒரு நடன கலைஞராகவும் தகப்பனார் ஒரு நடிகராகவும் இருந்தா இவர்கள் பூர்வீகம் ஆந்திரா என்று கூறப்படுகிறது எனினும் இவர் ஒரு தெலுங்கில் ராம்பண்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவரின் அத்தை ஸ்ரீலஷ்மி 500க்கும் மேற்பட்ட தெலுங்கு படத்தில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியில் இவர் மூன்றாவது சீசனில் வெற்றியடைந்த மேலும் இவர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றவர்.

 இவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியிருக்கிறார் இதன் மூலம் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய  வாழ்வுக்கு பிள்ளையார்சுழி போட்டுக்கொண்டார்.

 தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்தபோது முதல் படமான  அவர்களும் இவர்களும் படத்தில் நடித்த இந்த படம் வெளி வராத காரணத்தினால் முதல் படமாக நீதானே என்ற படம் வெளிவந்தது.

 இதை அடுத்து இவர் ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடத்தி நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றார்.

 இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் முன்னணி நாயகர்கள் வரிசையில் ஒருவராக மாறினார் இவர் நடிப்பில் மிக சிறந்து விளங்கியதால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது அதை சரியான முறையில் பயன்படுத்தி இவர் பாதையில் வெற்றிகளை ஏற்படுத்திக் கொண்டார்.

 இதனை அடுத்து இவர் தற்போது தனது தோழியான பிக்பாஸ் நடிகை சம்யுக்தா, கதிருடன்  இரவு நேர விருந்துக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் செய்த குஜால் வேலைகளை தான் தற்போது என்ற படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்.

 சினிமாவில் அவ்வளவு பாங்காக கவர்ச்சி அதிகம் காட்டாமல்  நடித்த வந்த நடிகைய இது என்று எண்ணும் வண்ணம் இவரது செயல்பாடு இங்கு உள்ளது. மேலும் சில ரசிகர்கள் நீங்களே இந்த படத்தை பாருங்கள் எப்படி  முகம் சுளிக்க வைத்துள்ளது என இந்த புகைப்படம் சுட்டி காட்டி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …