ப்பா… தொடையை காட்டுறதுல ரம்பா-வை ஓவர்டேக் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வைரல் பிக்ஸ்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப நாட்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஊடகங்களில் பணியாற்றினார்.

இவர் கலைஞர் தொலைக்காட்சிகள் நடந்த மாநாடு மயிலாட போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் .இதனை அடுத்து இவர் நீ தானா அவன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். அதுமட்டுமல்லாமல் இவர் அட்டைக்கத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.

இதனை அடுத்து இளம் வயதில் இருக்கும் ஹீரோயினியான இவர் அம்மா வேடத்தை காக்கா முட்டை படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான அரசு விருது கிடைத்தது.

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரக்கூடிய இவர் அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார். மேலும் இவரது அண்ணன் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்வார்.அந்த வரிசையில் தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பளிங்கு சிலையை எப்படி நாம் தொடுவது என்று தெரியாமல் ரசிகைகள் திகைத்து வருகிறார்கள்.

இவரின் அழகிய மேனியில் இருக்கும் பளிங்கி தொடை பார்ப்பதற்கு பள பளப்பாகவும், வழவழப்பாக இருப்பதாகவும் அந்த இடத்தை மட்டும் ஜூம் செய்யாமல் இவர் இப்படி காட்டி இருப்பதை பார்த்து செம கட்டை என்று ரசிகர்கள் பேதி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு தெரிவதோடு மட்டுமல்லாமல் எடுப்பாய் இருக்கும் தொடையழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்தாகவே படைத்துவிட்டார் இவர் என்று கூறும் வகையில் தான் உள்ளது.

ரசிகர்களின் பார்வையைப் பெற்றுவிட்ட இந்த தொடை அழகுக்கு ஈடாக எத்தனை கொடுத்தாலும் தாங்காது என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். ரம்பாவின் தொடை தான் இதுவரை பிரம்மாண்டம் என்று நினைத்திருந்தோம்.

இது அதை விட ஒரு படி மேலே போய்விட்டது. இவர் காட்டி இருக்கும் தொடை அழகிக்கு 2கே கிட்ஸ் அனைவரும் லைக்கை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …