கர்லா கட்டை தொடையை காட்டி.. இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

டஸ்க்கி கலரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என்று சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த இடத்தை பிடிப்பதற்காக அவர் கடுமையான போராட்டத்தை சந்தித்து இருக்கிறார் என்பது உண்மை. இளம் வயதில் எந்த ஹீரோயினியும் ஏற்றுக்கொள்ளாத அம்மா கேரக்டரை காக்கா முட்டையில் தரமாக செய்து தேசிய விருதைப் பெற்றவர்.

நடிப்பு என்று வந்துவிட்டால் அது எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதை உள்வாங்கி வெளிப்படுத்துவது தான் உண்மையான நடிகர் மற்றும் நடிகை என்பதை உணர்த்தியவர். இதனால்தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

எதற்கும் அஞ்சாமல் இவர் அம்மா கேரக்டரில் நடித்த பின்னால் இவருக்கு பெரும்பாலும் நல்ல பட வாய்ப்புகள் வந்தது. எனினும் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார் இவர்.

அந்த வரிசையில் தற்போது சொப்பனசுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஹீரோயினியின் சப்ஜெக்ட் உள்ள படங்கள் தான் இவரது கைவசம் அதிகம் உள்ளது.மேலும் தமிழில் மட்டும் தன் திறனை காட்டியதோடு நின்றுவிடாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து தன்னுடைய அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார் இவர்.

படங்களில் படு பிசியாக நடித்து வந்தாலும் இவர் இடையிடையே சமூக வலைதளப் பக்கங்களில் தலை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் புகைப்படங்களை பகிர்வார்.

அந்த வகையில் தற்போது தங்க நிறத்தில் உடையணிந்து மாடன் லுக்கில் எடுத்துள்ள புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கையில் தலை வைத்துக் கொண்டு அமர்ந்து யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று அந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …