லிங்காவுடன் இணைந்திருக்கும் அழகிய போட்டோவை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு இரண்டு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையில் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்திரா இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

 மேலும் இந்த இரண்டு மகள்களில் ஐஸ்வர்யா இயக்குனராகவும், சௌந்தர்யா அனிமேஷன் துறையிடம் அப்பாவாக சாதித்து வருகிறார்கள். இதனை அடுத்து தனுசை விட்டு பிரிந்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இயக்குனர் பணியில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் இவர் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் இவர் தந்தையான ரஜினிகாந்த்தும் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.மேலும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து அனைவரும்  மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என கூறலாம்.

 இந்த போட்டோவில் அப்படி என்ன உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். ஐஸ்வர்யா தனது மகன் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை தான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு அதிக லைக்சுக்கள் வந்துள்ளது.மேலும் இதுபோல ஒரு தாய் பரிசத்தோடு தனது மகனை கட்டி அனைத்து உச்சி முகர்வது என்பது தாய்மைக்கே உரிய அழகு என்று கூறும் வண்ணம் இந்த புகைப்படம் இருக்கிறது.

தான் இயக்கும் லால் சலாம் படத்தில் கவனத்தை செலுத்துவதோடு தன் பிள்ளைகள் மீதும் அதீத பாசத்தை காட்டி வரும் ஐஸ்வர்யா ராய் அனைவரும் பாராட்டியும் புகழ்ந்தும் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …