சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்துவிட்டு தற்போது திரைப்படங்களை இயக்குவதில் முழு மூச்சாக களமிறங்கியிருக்கிறார்.
மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு செல்வது பல எக்சசைஸ் செய்வது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது வலைதளங்களிலும் பதிவிட்டு வந்தார்.
இவர் தனுசை விவாகரத்து செய்த பின்னால் எப்படியாவது சேர்ந்து விட மாட்டார்களா என்று திரைப்பிரபலங்கள் பல விதத்தில் முயற்சி செய்தும் அந்த முயற்சி பயனில்லாமல் தோற்றுப்போனது.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இவரது பணிகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் இந்தநிலையில் ஐஸ்வர்யா எனது மன அமைதிக்காக தொடர்ந்து கோயில்களுக்கு சென்று வருவது வழக்கமாகிவிட்டது.
நாட்களுக்கு முன்புதான் இவர் திருவண்ணாமலை சென்று சிவனை தரிசித்து வந்தார் சிவனை தரிசித்து வந்த கையோடு தற்போது மீண்டும் திருப்பதி சென்று சாமியை தரிசித்து வந்திருக்கிறார்.
இந்த நிகழ்வை பரவலாக அனைவரும் பேசிவருகிறார்கள் எதற்காக அடிக்கடி இப்படி திருப்பதிக்கு இல்லையென்றால் திருவண்ணாமலைக்கு என்று பக்திப் தலங்களுக்கு சென்று வருகிறார். ஏதாவது விவகாரம் இருக்குமா இல்லையா என்று யூகங்களை கிளப்பி வருகிறார்கள்.
தற்போது தான் நடிகர் ரஜினிகாந்த் தனது இரண்டாவது பேரக் குழந்தையைப் பார்த்து சந்தோஷத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் இது போன்ற வேண்டாத கேள்விகளை கிளப்பி மீண்டும் அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது என்று சில ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த கேள்விக்கு எந்த ஒரு பதிலையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது அடிக்கவில்லை மேலும் இப்போதுதான் இவரது தங்கத்தில் இரண்டாவது பையன் பிறந்து குடும்பமே குதூகலமாக அந்த நிகழ்வை கொண்டாடியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாடல் தங்கையின் மூத்த மகனுடைய வீட்டில் விளையாடி இருந்த காட்சிகள் வைரலாக இணையத்தில் பரவி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எனவே இவர் அடிக்கடி ஏன் பக்தி தலங்களுக்கு சென்று வருகிறார் என்ற விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.