யாருக்கோ கொடுத்த மாதிரி எதற்கு இந்த சர்ச்சை? பெற்ற பெண்ணுக்குத்தானே ஐஸ்வர்யா ராய் உதட்டு முத்தம்…!!

 நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரை பக்காவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழடைந்துவிட்டார். இந்த நிலையில் இவர் பற்றிய ஒரு சர்ச்சையான கருத்து தற்போது எழுந்துள்ளதால் இதைப் பற்றி நெட்டின்சன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 இவர் தன்னுடைய மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த படத்தை ஷேர் செய்துள்ளதால் அதை நெட்டின்சங்கள் தற்போது எதிர்த்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

 ஏற்கனவே இதுபோல 2018 ஆம் ஆண்டு தனது மகளுக்கு உதடோடு சேர்த்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது.

அதனை சற்றும் பொருட்படுத்தாத ஐஸ்வர்யா ராய் தற்போது ஆராத்யாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து இருக்கும் போட்டோவால் ரகளை ஆகிவிட்டது.

 ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பு சவாலாகவே இருக்கும். பாசம் கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களை ஒருபோதும் உளவியல் ரீதியாக பாதித்துவிடக் கூடாத விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அந்த விஷயத்தில் நாம் சற்று கண்டிப்புடன் இருப்பதும் உடல் மற்றும் உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கலாம்.

அதுபோலத்தான் தற்போது ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுக்கு உதரோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து இருக்கும் விஷியத்தை நெட்டிசன்கள் தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

 ஒரு தரப்பினர் ஐஸ்வர்யா ராய் தன் மகள் மீது இருக்கும் அலாதி பாசத்தால் தான் இத்தகைய முத்தத்தை கொடுத்திருக்கிறார். இதில் தவறு என்ன இருக்கிறது என்று தனது பங்குக்கு ஆதரவாக பேசி வருவார் வருகிறார்கள்.

 வேறு சிலர் அன்பை வெளிப்படுத்த உதட்டில் முத்தமிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கன்னம், நெற்றி போன்ற பகுதிகளில் கூட குறிப்பிட கொடுக்கலாம்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பெற்றோர் உதட்டில் முத்தம் கொடுப்பதால் உளவியல் பிரச்சனைகளை  பிள்ளைகள் சந்தித்து பாதிக்கப்படுவார்கள்.

 எனவே தான் ஐஸ்வர்யா ராயின் எந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். தன் மகளின் பிறந்தநாள் அன்று அவளை வாழ்த்தி அவளுக்கு ஐஸ் கொடுத்த ஒற்றை முத்தத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு ஏகப்பட்ட சர்ச்சைகளையும் உருவாக்கி விட்டதே என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …