மேலாடையை கழட்டி விட்டு.. முக்கால் வாசி முன்னழகு தெரிய “துப்பாக்கி” நடிகை அக்‌ஷரா கவுடா..!

நடிகை அக்‌ஷரா கவுடா பாடல் ஆசிரியரான சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இவர் பெங்களூருவை சேர்ந்தவர். தமிழில் துப்பாக்கி, ஆரம்பம், இரும்புத்திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பைவிட அதிக கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்தவர். சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று கோலிவுட்டின் டாப் நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றிய பேச்சு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இத்தோடு நின்று விடாத அவர் மும்பையில் இருந்த போது தான் துப்பாக்கி படத்தில் நடித்ததாகவும் அந்த படத்தில் நடித்ததை நினைத்து தற்போது வரை வருத்தப்படுகிறேன் என்று கூறியிருந்தது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இதற்குக் காரணம் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று சொன்னதால்தான் அந்தப் படத்தில் நடித்திருந்தேன்.ஆனால் எனக்கு அப்படிப்பட்ட ஒரு வேடம் கிடைக்கவில்லை எனினும் இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் எனக்கு ஏ ஆர் முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோருடைய அறிமுகம் கிடைத்தது தான் எனக்கு ஏற்பட்ட நன்மை என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

இத்தோடு நிற்காமல் அஜித்தை ஒரு படி மேலே சென்று மிக அதிகமாக ஐஸ் வைத்து பேசி இருப்பார். அஜித் மிகச் சிறந்த மனிதர் என்றும் எப்போது யார் அவரை சந்தித்தாலும் அவரது குடும்ப நலனை பற்றி விசாரிக்க கூடிய ஒரு சூப்பரான ஆள் என்று கூறியதோடு அவரிடமிருந்து தான் லைஃபை எப்படி லவ் பண்ண வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இந்த நடிகை தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தாலும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.ஏனெனில் இந்தப் புகைப்படத்தில் அவர் டிரஸ் முழுவதும் அவிழ்த்துவிட்டு முழு அழகையும் விருந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

முன்பகுதியை பார்க்கவா பின்பகுதியை பார்க்க வா இல்லை இரண்டையும் ஏற, இறங்க பார்ப்பதா என்று தெரியாமல் கூடுதல் கவர்ச்சியில் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து இரவில் உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …