ஆலியா பட்-டுக்கும் ரன்பீர் சிங்-குக்கும் என்ன குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா? வாங்க பார்க்கலாம்…!

 ஹிந்தியில் நன்கு அறியப்படும் நடிகர், நடிகையாக திகழ்ந்தவர்கள் தான் ரன்பீர் மற்றும் ஆலியா பட் இவர்கள் இருவருமே பல வருடங்களாக காதலித்து ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

 இதனை அடுத்து இவரது வாழ்க்கை மிக நன்றாக போய்க் கொண்டிருந்த வேளையில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை சில வாரங்களுக்கு முன் அறிவித்து அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்கள்.

 இதனை தொடர்ந்து ரசிகர்கள்  திருமணம் ஆவதற்கு முன்பே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என்ற கேள்விகளை பல வகைகளில் எழுப்பிய போதிலும் அந்த விமர்சனங்களுக்கு இதுவரை எந்த பதிலையும் இருவரும் கூறவில்லை.

 இதனை அடுத்து  மும்பையில் உள்ள ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் ஆலியா பட்டுக்கு பிரசவம் நடைபெற்று உள்ளது. இந்தப் பிரசவத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற தகவல்கள் மிக விரைவாக வெளிவந்துவிட்டது.

இதனை அடுத்து  ரன்பீர் கபூர் குடும்பம் மற்றும் ஆலியா பட் குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதுபோலவே தனக்கு மகள் பிறந்திருக்கும் செய்தியை கேட்டு ரன்வீர் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம்.

எந்த தகவல் வெளியாகி விட்ட உடனேயே ரசிகர்கள் வலைத்தளங்களில் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட்டாரா என்ற செய்திகளுக்கு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில்  எந்த மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

திரை உலக வட்டாரத்தில் இருந்தும் ரசிகர்கள் பக்கத்தில் இருந்தும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் வந்து குவிவதால் தனது பெண் ஒரு மிகச்சிறந்த முறையில் வளருவால் என்ற எண்ணத்தில் ரன்பீர் இருக்கிறார்.

 மேலும் தனக்கும் தன் மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்த அத்தனை பேருக்கும் அவர் நன்றியை தெரிவித்து வருகிறார் மிக விரைவில் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்து கொள்வார்கள் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …