“தெரியலையா..? காலை தூக்கி காட்டுறேன் பாருங்க..” இரவு நேரத்தில் பாலத்தின் அடியில் தொடையை காட்டும் அமலா பால்..!

நேற்று தன்னுடைய பிறந்தநாளை நடிகை அமலா பால் கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாள் இவருடைய 31 வது பிறந்த நாளாகும். இதை அடுத்து உச்சகட்ட கவர்ச்சியில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்துள்ளார்.

இந்த பிறந்தநாளை இவர் தனது குடும்பத்தாருடன், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடி இருக்கிறார். இவர் சிந்து சமவெளி என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் அறிமுகமாகி உள்ளார்.

இதனை அடுத்து இவர் மைனா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு விருதினை பெற்றுத் தந்ததோடு ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்கக்கூடிய ஒரு நல்ல நிலையை அவருக்கு கொடுத்தது.

மேலும் இவர் மிகச்சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வந்த வேளையில் இவர் எல் ஏ விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு பின் இவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற அமலாபால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

எனினும் போதிய அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.திருமணத்திற்குப் பின்னர் இவர் பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட் கொடுத்தார்.மேலும் மிக போல்டாக கவர்ச்சிக்கு தடை போடாமல் எல்லாவித கேரக்டர்களையும் இறங்கி செய்யக்கூடிய நிலையில் அமலா இருந்தார்.

அந்தவகையில் அமலாபால் நடித்த ஆடை படத்தில் டாய்லெட் பேப்பரை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு நடித்தார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது சில சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துவிடுவார்.அந்த வரிசையில் தற்போது அதிக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அமலாபாலின் பிறந்தநாள் பரிசு நாம் கொடுப்பதற்கு பதிலாக அவர் நமக்கு கொடுத்திருக்கிறார் என்று நக்கலாக கிண்டல் செய்வதோடு அந்த புகைப்படத்தை பலருக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு எப்போது புதுபடத்தில் நடிப்பீர்கள் என்று கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …