இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..? – உச்ச கட்ட கவர்ச்சியில் மிரட்டும் அமலா பால்..!

ஆரம்ப காலத்தில் நடிகை அமலா பால் தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயத்தில் வாழக்கூடிய ஒருவராகவே திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவர் மீது பல விதமான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் வெளிவந்தது. இதையெல்லாம் தனது காதில் போட்டுக் கொள்ளாமல் இவர் வழி தனி வழி என்றபடி சென்று கொண்டிருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சி மிக்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். இதன் மூலம் இவருக்கு ஹிந்தி பட வாய்ப்பு கூட தற்போது கிடைத்தது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இதனை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் நேற்று அவர் வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது போன்ற கன்றாவியான உடையில் நீங்கள் போட்டோ சூட் எடுத்து போடுயிருக்கிறீர்கள் என்று நெட்டின்சன்கள் வறுத்து எடுத்து இருக்கிறார்கள்.

அவர்கள் மறந்து விட்டார்களா? ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்த அமலா பாலுக்கு இந்த கவர்ச்சி எல்லாம் எம்மாத்திரம் என்று.

யார் என்ன விமர்சனங்கள் செய்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்றது போலத்தான் அவரது செயல்பாடும் சமீப காலமாக உள்ள போது நெட்டிசன்கள் இவ்வாறு கேள்வியை எழுப்பி என்ன பயன்.

படு கிளமராக அங்கங்கு ஓட்டைகளை போட்டு உடையை அணிந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இந்த உடையில் உள்ள ஓட்டையில் மொத்த அழகையும் அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது. தலையில் ஒரு பச்சை நிற தொப்பியும் பச்சை நிற கூலிங் கிளாசையும் போட்டுக்கொண்டு படும் மஜாவாக இவர் கொடுத்திருக்கிற தோஸ்சை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னழகு, தொடை அழகு பின்னழகு என்று எதையுமே மிச்சம் வைக்காமல் அப்படியே காட்டியிருக்கும் இவருக்கு இதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை என்று கூறலாம்.

ஆனால் இளைஞர்கள் அனைவரும் இதைப் பார்த்து தாறுமாறாக சூடேறிவிட்டது என்று புலம்பித் தவிக்கிறார்கள்.சிவப்பு உடையை அணிந்து இருப்பதால் என்னவோ டேஞ்சர் லைட்டை போல காட்சியளிக்கிறார்.தற்போது சூடு பறக்க விட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளைஞர்கள் இதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …