ஆத்தாடி மீண்டும் மீண்டும் ஹாட்டாக அந்த பார்வையில் உள்ள போட்டோக்களை வெளியிட்டு கண்னை கட்டி இருக்கும் அம்ரிதா அய்யர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்தவர்.
இதனைத் தொடர்ந்து தெறி, போக்கிரி ராஜா போன்ற எண்ணற்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.
இதனை அடுத்து இவர் படை வீரன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அது மட்டுமல்லாமல் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி உடன் இணைந்து காளி படத்தில் இவர் நடித்திருந்த விதத்தைப் பார்த்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது என்று கூறலாம்.
மேலும் இதில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் வட்டாரத்தை சற்று அதிகப்படுத்திக் கொண்ட இவர் சமீபத்தில் பிக் பாஸ் புகழ் கவின் உடன் இணைந்து ஹாட் ஸ்டோரியில் வெளியான லிப்ட் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை அடுத்து காபி வித் காதல் என்ற சுந்தர் சி படத்தில் நடித்தார்.இந்த படம் சரியாக ஓடவில்லை. மேலும் பேன் இந்திய திரைப்படமாக வெளிவரும் ஹனு மேன் திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது வலைதளத்தில் செம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் ப்ரீசாகிவிட்டார்.இதனை பார்த்த ரசிகர்கள் செந்தூரா… செந்தூரா… என்ற பாடல் வரிகளை பாடி வருகிறார்கள்.
மேலும் எடுப்பான மாடன் டிரஸ் ரசிகர்களையும் மயக்கும் வண்ணம் முன்னழகு முட்டிக்கொண்டு வெளியே தெரியும் படி உள்ளது. இவரின் மாஸான சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு காமப் பார்வையில் அப்படியே கட்டி அனைவரையும் கிறங்க வைத்திருக்கிறார்.
View this post on Instagram
முட்டிக்கொண்டு நிற்கும் அந்த இடத்தில் எப்போது எண்ணம் சிதறி ஓடுவது தெரியாமல் ரசிகர்கள் காமப் பார்வையில் தப்பித்து விடலாமா என்ற எண்ணத்தில் அந்த புகைப்படத்தை முறைத்துப் பார்த்து வருகிறார்கள்.மேலும் லைக்கை ரசிகர்கள் போடு வருகிறார்கள்.