சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல சீரியல் நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை அம்ரிதா கௌரி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான பொன்மாலைப்பொழுது என்ற திரைப்படத்தை இவர் தயாரித்திருந்தார்.

இயக்குனர் ஏசி துரை இயக்கிய இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த படத்தில் நடிகர்கள் ஆதவ் கண்ணதாசன் காயத்ரி கிஷோர் அருள்தாஸ் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொடர்ந்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ள இவர் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மாணவர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களை கண்களுக்கு கவர்ச்சியும் நோய்களை வாடிக்கையாக கொண்டுள்ளார். அடிக்கடி தன்னுடைய வருகின்றனர் என்றார் மேலும் தனக்கான ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அவ்வப்போது கிளாமர் படங்கள் வெளியிட்டுவரும் இருந்தபொழுது நீச்சல் உடையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் அம்ரிதாவா இது.? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …