இது உதடா..? இல்ல, தேனில் ஊறவச்ச பலாச்சுளையா..? – இளசுகளை அலற விடும் அம்ரிதா அய்யர்…!

 நடிகை என்றாலும் தரமாக இருந்தால் தான் மனதார ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மக்கள் வாழும் பூமியில் தனது உதட்டினை காட்டி உறவு கொண்டாட வந்திருக்கிறார் நடிகை அம்ரிதா ஐயர்.

 பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்ததன் மூலம் அண்ணி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பகுதியில் அடைந்தார்.

 இந்தப் படத்தில் பட்டையை கிளப்பிய இவருக்கு அடுத்ததாக விஜய் ஆண்டனியின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் மிகவும் சிறந்த முறையில் நடித்து இருந்ததினால்  ரசிகர்கள் வட்டம் பெருகியது.

 இதனைத் தொடர்ந்து இவர் விஜய்யின் தெறி படத்திலும் படைவீரன் படத்திலும் நடித்திருந்தார் .இவர் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி அதோடு அதிக கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.

 தற்போது இவர் சுந்தர்சி இயக்கத்தில் வெளிவர இருக்கக்கூடிய ஒரு படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நடிகர் ஜெய்யும் சில நாட்களுக்கு முன்பு வாணிபோஜனுடன் இணைத்துப் பேசப்பட்ட நிலையில் வேறு பெண்னோடு திருமண ஏற்பாடுகள் இவருக்கு நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.

 சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அமிர்தா ஐயர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

 இவருக்கும் வலைத்தள பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்ஸ் இருப்பதால் இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு கேங் உள்ளது.

 அடுத்து இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படம் அனைத்தும் மாஸ் ஆகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் இவர் தனது  உதட்டில் இருக்கும் வரிகள் தெரியக்கூடிய அளவுக்கு மிகவும் குளோஸப்பில் உதட்டின் உடைய அமைப்பை வெளியிட்டிருக்கிறார்.

இதனையடுத்து ரசிகர்கள் உதட்டில் ஏன்ன இருக்குமோ … நாங்கள் தேட வேண்டுமா அல்லது  தொட்டு … பருக வேண்டுமா என்று  அந்த ரசம் சொட்ட சொட்ட கேள்வி எழுப்பி இருப்பதை பார்த்து அமிர்தா ஐயர் அதிர்ந்து விட்டார். இதனைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைட் வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …