“ப்ரா போடல.. பாத்துகோங்க….” முட்டும் முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் அனன்யா நாகல்லா..!

நடிகை அனன்யா நாகல்லா விதவிதமான வெரைட்டியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தள்ளாட வைப்பதில் கைதேர்ந்தவர். இவருக்கு மாடர்ன் டிரஸ் என்றாலும் சரி ட்ரடிஷனல் டிரஸ் என்றாலும் சரி இவரது கூடுதல் அழகை மேலும் மெருகேற்றி காட்டக்கூடிய வகையில் தான் இவரது உடைகளின் அணிவகுப்பு இருக்கும்.

இவர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மல்லேஷம் என்ற திரைப்படம் இவருக்கு நிறைய விருதுகளை அள்ளிக் கொடுத்தது. இதில் இவர் அறிமுக நாயகி ஆகத்தான் அறிமுகம் ஆகி இருந்தார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது வக்கீல் ஷாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவர் அடிப்படையில் தெலுங்கு நடிகையான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் சமூக வலைதளங்களில் அவர்களை மகிழ்விக்க எப்போதும் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை போட்டோவாகவோ வீடியோவாகவோ பதிவு செய்து விடுவார்.

இதனை அடுத்து சமூக வலைதள பக்கங்களில் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. மேலும் இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இவரது புகைப்படம் இளைஞர்களின் இதயத்தில் நுழைந்து விட்டது.

இந்தப் புகைப்படத்தில் இவர் எடுப்பான முன்னழகை அப்படியே காட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தங்களது பல்ஸ் ரேட் எகிறிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் மூச்சு முட்ட வைக்கின்ற எந்த முன் அழகு எடுப்பாக இருப்பதற்கு காரணம் அவர் அதுக்கு தேவையான அதைப் போடவில்லை என்பதால் தான் பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிவதாக கூறியிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாட்டர் ஷேப் என்று கமாண்டுகளை போட்டு இருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குநரும் இவருக்கு தேவையான பட வாய்ப்புகளை உடனே கொடுப்பார்கள் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …