இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.. அலற விடும் அனன்யா பாண்டே..!

பிரபல  ஹிந்தி பட நடிகரான சங்கி பாண்டேயின் மகளான அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமான ஸ்டுடென்ட் ஆப் தி இயர் டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 இவர் மேனி அழகை பொறுத்தவரையில் ஒற்றை நாடி உடலமைப்பை பெற்றவர் என்பதால் எந்த உடையை போட்டாலும் பிட்டாக காட்சியளிப்பார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஒற்றை வார்த்தையில் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள்.

 அது என்ன தெரியுமா? இப்படிப்பட்ட ஃபோட்டோவில் இந்த உடையை போட்டு இருப்பதற்கு பதிலாக உடைய போடாமல் இருந்தால் பரவாயில்லை என்ற கருத்தை மையமாக முன் வைத்து தான் அந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து பக்குவமாக இருக்கும் இளைஞர்களின் மனதிலும் அந்த தீயை மூட்டி விடும் அளவுக்கு இவரது கவர்ச்சி கட்ட வேண்டும் உள்ளது. இதில் எந்த அழகை முன்னாள் பார்க்க வேண்டும். எந்த அழகை பின்னால் பார்க்க வேண்டும் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 பார்வையாலேயே காதல் மொழியை அனன்யா பாண்டேவிடம் பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு குவித்து இருக்கிறார்கள்.

 அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த லைக்ர் போதுமான அளவு வெற்றியை தராவிட்டாலும் தென்னிந்திய சினிமாவில் இவரை பிரபலமாக்கி விட்டது.

அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தில் இவர் விஜய தேவரகொண்டவுடன் இணைந்து நடிக்கும் போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்பது போன்ற கிசு கிசுக்கள் தொடர்ந்து வந்தது.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் எந்த விதத்திலும் கவலை கொள்ளாமல் சினிமாவில் நடிப்பதை மட்டுமே எண்ணத்தில் வைத்து இவள் செயல்பட்டு வருவதால் இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகளை இந்த புகைப்படங்களை உருவாக்கிக் கொடுக்கும் என கூறலாம்.

 பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றிக்கொள்ளும் என்பார்கள். இந்த போட்டோவை பார்த்து வரும் இளசுகளின் நிலைமையும் அதுதான். இது போன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ரணமாக்க வேண்டாம் என்று ஒரு சிலர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …