“பாத்தாலே.. பக்குன்னு ஆகுதே…” – டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டும் அனன்யா பாண்டே..!

பாலிவுட்டில் இளம் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருப்பவர்தான் அனன்யா பாண்டே. மிகவும் ஒல்லியான இவர் மேனிக்கு எதை போட்டாலும் எடுப்பாகத்தான் இருக்கும் என்று கூறும் அளவுக்கு அழகின் பிம்பமாகவே இவர் ஜொலிக்கிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த படமான லைகர் படத்தில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து நடித்ததலின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டார்.

மேலும் அந்தப் படத்தில் விஜய் தேவார கொண்டாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்ற வதந்திகள் பெருமளவு பரவி வந்த நிலையில் அதற்காக எந்த விதமான பதிலையும் அடிக்காமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இவர் கவனத்தை செலுத்தி வந்தார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஹார்ட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் 49 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். எனவே அவர்களை ஏமாற்றக்கூடாது என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் டைட்டான உடை அணிந்து தனது கட்டழகு மேனியில் உள்ளிருக்கும் அத்தனை அழகையும் அப்படியே வெளிப்படுத்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த டைட்டான உடைகள் கூடுதலாக பின் அழகை இவர் நிலை நிறுத்திக் காட்டி இருப்பதால் அதற்கு ஈடாக எதை தரலாம் என்று அவர்கள் யோசித்து வருகிறார்கள்.

இந்த பெண் அழகை பார்த்து ஏங்கி இருக்கும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவரின் இந்த பேரழகு புகைப்படம் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து வாயில் கதவை தட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் 2 கே கிட்ஸ் அனைவருமே இந்த புகைப்படத்தை தனது நண்பர்களோடு ஷேர் செய்து வருவதால் இவரும் குஷியில் இருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …