“ஆள் இல்லாத காடு.. அழகா தெரியுது மேடு..” – குட்டியூண்டு ட்ரெஸ்.. உஷ்ணத்தை கூட்டும் அனசுயா பரத்வாஜ்..!

தற்பொழுது 40 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் கடந்த 1982ஆம் ஆண்டு ஹைதராபாத் பிறந்தவர் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் அதன்பிறகு தொகுப்பாளினியாக தன்னை மாற்றிக் கொண்டார்.

அதன் பிறகு 2003ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் சினிமா பக்கமே தலை காட்டாமல் சின்னத்திரையில் மட்டும் தன்னை நிரூபித்து வந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு Soggade Chinni Nayana இந்த திரைப்படத்தில் புத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நான்கைந்து படங்களில் நடித்த இவர் 2018ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் கொல்லி ரங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு அத்தையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஒரு நடிப்பை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. இவர் நாமினேட் செய்யப்பட்ட மூன்று விருதுகளையும் வெற்றி பெற்றார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார்.

மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். புஷ்பா 2 படத்தில் முக்கியமான வில்லியாக தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் ஆளே இல்லாத காட்டுபகுதியில் ட்ரவுசரை கிழித்து விட்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …