பட்டு புடவையை கிழித்து விட்டு.. முழு தொடையையும் காட்டும் நடிகை அனசுயா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனசுயா பரத்வாஜ் ( Anasuya Bharadwaj ) தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வருவதற்கு நின்று கொண்டிருப்பவர்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் கல்லூரிப் பெண்ணாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தார். ஒருகட்டத்தில் தொகுப்பாளினிகள் என்றால் கவர்ச்சி காட்ட கூடாதா..? என்று சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியிருந்த ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை மீண்டும் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கு இயக்குனர் ஒருவர் அனுசுயாவை சில்க் ஸ்மிதாவாக நடிக்க வைக்க விருப்பம் என தெரிவித்திருந்தார்.

ஆனால் சில்க் ஸ்மிதாவாக நான் நடிக்க விரும்பவில்லை என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார். ஆரம்பகாலத்தில் அடக்கமாக இருந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி ஆற்ரை கரைபுரண்டு ஓட விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தற்போது தன்னுடைய கட்டுக்குலையாத அழகு எடுப்பாகத் தெரியும் படி பட்டு புடவையை கிழித்து விட்டு தொடையை காட்டி படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தைக் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை அவரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …