“கருப்பு ப்ரா போட்டிருக்கேன் பாரு மாமா..” – மேலாடையை திறந்து காட்டி திணற வைக்கும் அனசுயா..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தொகுப்பாளினி அனசுயா பரத்வாஜ். சமீப காலமாக திரைத்துறையிலும் காலடி வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பொழுது கடந்த 2003ஆம் ஆண்டு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நாகா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படமே இவருக்கு முதல் திரைப்படமாகும்.

இந்த படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதன்பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கதையுடன் சேர்ந்து பயணிக்கும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இவருடைய நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. எனவே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். மேலும், புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கான ஸ்பேஸ் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

உச்சகட்டமாக தொலைக்காட்சிகளில் இவர் அணிந்து வரக் கூடிய ஆடைகளை பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சினிமாவில் கவர்ச்சி காட்டுவது என்பது வேறு. ஆனால் இப்படி குழந்தைகள் பார்க்க கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அங்கங்கள் தெரிவது போல அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அவரை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து அனசுயா பரத்வாஹ் கூறியதாவது, நான்.. இது என்னுடைய உடல்.. என்னுடைய உடை.. என்னுடைய உரிமை.. நான் என்ன அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று கடுமையான பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மிகவும் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …