பாக்க பாக்க வெறியேறுதே.. உச்ச கட்ட கவர்ச்சியில் அனன்யா பாண்டே..! – கதறும் ரசிகர்கள்..!

தற்போது சினிமா நடிகைகள் எல்லோருமே புது பட வாய்ப்புக்காக அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றில் பதிவேற்றி ரசிகர்களை திணறடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் வைக்க திரைப்படத்தில் நடித்த அனன்யா பாண்டே ரசிகர்களை பரவசப்படுத்த கூடிய வகையில் கவர்ச்சியான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் அவற்றை வைரல் ஆக்கிவிட்டார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் ஆவார். இவரும் தனது அப்பாவைப் போல அனைவரையும் தனது நடிப்பால் கட்டிப் போட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது முதல் பாலிவுட் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.

சமீபத்தில் தான் இவர் நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் விஜய தேவர கொண்டாவின் வாய் கொழுப்பு காரணத்தினால் பெரும் தோல்வியை சந்தித்தது.

எனினும் இதில் அனன்யா பாண்டே நடிப்பு இதில் சொல்லிக் கொள்ளும் படி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.

இவர் படத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சிக்கு தடை சொல்லாமல் தாராளம் காட்டக்கூடிய நடிகை தான் அதுமட்டுமல்லாமல் காதல் பொங்கும் கதாபாத்திரங்களை தற்போது ஏற்று நடித்து வரும் இவரது படங்கள் பக்காவாக இருப்பதோடு இவரது நடிப்பு பேசும்படியாகவும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் கவர்ச்சி பொம்மையாகவே மட்டும் இவர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக மட்டுமே நடிப்பு வெளிப்பட்டு வருவதாக இவர் பற்றி நெட்டின்சன்கள் கூறியிருக்கிறார்கள்.

மிக விரைவில் இவர் பல தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கி வருகிறது. தற்போது இவர் வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஓவர் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துள்ளது.

கொசு வலையைப் போல இருக்கும் மேலாடையை ஓபன் ஆக விட்டுவிட்டு கண்ணாடிகள் பதித்த உள்ளாடையோடு கவர்ச்சிகரமாக இவர் போஸ் கொடுத்திருப்பதை பார்த்து உள்ளம் பொங்குதே… ஒன் மோர் கேட்குதே… என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …