இன்னும் சரக்கு வரல.. கையில் மது கோப்பையுடன் கவர்ச்சி உடையில் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி கையில் மது கோப்பையுடன் இன்னும் சரக்கு வரல என்று கேட்பது போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர்தான் திவ்யதர்ஷினி தன்னுடைய கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான தொகுத்து வழங்கும் திறன் ஆகியவற்றை கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். திருமணமான பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டது இது போன்ற பல காரணங்கள் இவருடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது என கூறினார்கள்.

ஆனால் உண்மை என்ன என்று இதுவரை இருவருமே எந்த இடத்திலும் பதிவு செய்ததில்லை. சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை திவ்யதர்ஷினி அங்கே தனக்கு சுவையான பீட்சா செய்து கொடுத்த நபரை நான் பார்க்க விரும்புவதாகவும் அவரை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி. அவ்வப்போது தன்னுடைய இனிய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அதுவும் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களை வாரம் கட்டும் அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் மாலத்தீவுக்கு சென்று இருந்த அவர் அங்கே நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில், கையில் மது கோப்பையுடன் நடிகை திவ்யதர்ஷினி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : In recent days, Anchor Divyadharshini’s red suit with wine glass look has gone viral on social media. This look was captured during the launch of her new web series, ‘The Life of an Anchor’. The photo has been shared widely and is being talked about by many people.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …