ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா..? – கோடிகளில் திளைக்கும் இளம் தொகுப்பாளினி..!

வெள்ளி திரையை விடவும் சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கூறலாம். அதிலும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் போன்றவர்களுக்கு படவாய்ப்புகள் தேடி வருகின்றன.

அப்படி பெயரும் புகழும் கிடைத்த நடிகைகள் சினிமா பக்கம் ஒதுங்கி விட்ட நிலையில் எவ்வளவு முயற்சி செய்தும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சீரியல் நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து அப்படி இப்படி மாறி ஆடம்பரத்துக்காக வெறும் பணத்திற்காக தவறான பாதையில் செல்கிறார்கள்.

சீரியலில் அடக்கமாக தோன்றும் நடிகைகள் திரைமறைவில் இல்லாத வேலைகளை செய்து வருகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது மெல்ல மெல்ல வெளியே வர தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தமிழ் சீரியல் நடிகை ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அதோடு இந்த பிரச்சினை முடிந்து விட்டதா என்று கேட்டால் அதுதான் கிடையாது. கிழக்கு கடற்கரையில் இருக்கக்கூடிய தனியார் ரிசார்ட்டுகள் மற்றும் பங்களாக்களில் இரவு நேர பார்ட்டிகள் என்ற பெயரில் பல அட்டூழியங்கள் அரங்கேறி வருவது சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நான்கு எழுத்து தொகுப்பாளினி ஒருவர் படுக்கையை பகிர்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என ரேட் பேசி ஒரே இரவில் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னையில் இருக்கக்கூடிய பிரபலங்கள் வசிக்கக்கூடிய பகுதி என்று அறியப்படும் அந்த பகுதியில் முன்னணி சினிமா நட்சத்திரங்களை ஒரு வீட்டை வாங்குவதற்கு கஷ்டப்படும் நிலையில் வெறும் தொகுப்பாளினியாக மட்டுமே இருக்கும் இந்த நான்கு எழுத்து பிரபலம் சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய அழைக்கப்படக்கூடிய அந்த நடிகை யார் கூட அந்த இடத்தில் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை என்று புலம்பி வரும் நிலையில் வெறும் தொகுப்பாளினி.. சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் இவர் எப்படி அந்த இடத்தில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வீட்டை வாங்கினார் என்று அரசல்புரசலாக பேசிவருகிறார்கள் விவரமறிந்த வட்டாரங்கள்.

சமீபத்தில் இந்த விவகாரத்தில் சின்னத்திரை சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் அம்மா சித்தி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இசையை குறிக்கும் அந்த நடிகையை சிக்க வைத்ததே இவர்தான் என்று பலரும் கூறுகிறார்கள்.

சினிமா தொழிலதிபர்கள் மட்டுமில்லாமல் அரசியல் புள்ளிகளுடன் நெருக்கமாக இருக்கிறார் இந்த தொகுப்பாளினி அதனால்தான் அவருக்கு அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வீடு அமைந்து இருக்கிறது என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அம்மணியை அரவணைத்து வைத்திருக்கும் அந்த பெரிய புள்ளி கொஞ்சம் விவகாரமான ஆளாம். இதனால், இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகிறதோ..? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …