இருட்டு அறையில்.. முரட்டு கவர்ச்சி.. காட்டும் ஆண்ட்ரியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

மிகச் சிறந்த பாடகியாக இருந்து பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு என்ற மூன்று மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகையாக நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

 கௌதம் மேனன் இயக்கத்தில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அதிக அளவு கிளாமர் காட்டி நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் திகழ்கிறார்.

 இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” அஜீத்தின் “மங்காத்தா” மற்றும் “விஸ்வரூபம்” போன்ற படங்களில் ஹட் கவர்ச்சியை காட்டி பிரபலமானவர்.

 இவர் தன்னுடைய காந்தக் குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று இருப்பதோடு மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “வடசென்னை” படத்தில் மிரட்டலான கேரக்டரை தேர்வு செய்த ஆண்ட்ரியா அவ்வப்போது இதுபோன்ற வேறுபட்ட ரேல்களை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்.

 இவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா… யாரடி நீ மோகினி…ஓ பேபி ஓ பேபி … உன் மேல ஆசைதான்… போன்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் என்று சொல்லும்படி தான் உள்ளது.

 இதனையடுத்து இளம் இசையமைப்பாளரான அனிருத் உடன் இவர் காதல் வலையில் விழுந்து விட்டார் என்று வதந்திகள் பரவிய நிலையில்  கடந்தாண்டு ஊ… சொல்றியா மாமா…ஊ… சொல்றியா என்று பாடல் புஷ்பா படத்தில் வெளி வந்த பாடலால் பலரின் தூக்கம் போனது.

மேலும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. இத்தோடு இவர் பதிவிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். பாட்டில் மட்டுமல்ல கவர்ச்சியிலும்  இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும்படி உள்ளது.

மேலும் இந்த படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் அதற்கான லைக்குகளை குவித்து வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து சித்தம் கலங்கிய ரசிகர்கள் மறக்க மனம் கூடுதில்லையே… என்ற பாடலையும் பாடி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …