தேன் ஒழுகும் தொடை.. மூடாமல் முழுசாக காட்டி.. தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா( Andrea Jeremiah ) இவரது முழுப் பெயர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர், நடிகையாக மட்டுமல்ல, பின்னணி பாடகி. சினிமா நாயகிகளுக்கு பின்னணி குரல் டப்பிங் கொடுப்பவராக இருந்து வருகிறார்.வேட்டையாடு விளையாடு படத்தில், கமாலினி முகர்ஜிக்கும், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், நண்பன் படத்தில், இலியானாவுக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் ஆண்ட்ரியா தான்.

Andrea Jeremiah

தமிழ் சினிமாவுக்கு, ஆண்ட்ரியா பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாகவும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனால், இந்த படங்களில், இரண்டு நாயகிகளில் ஒருவராக தான் ஆன்ட்ரியா நடித்தார்.இவர், அரக்கோணத்தைச் சேர்ந்த ஆங்கிலோ– இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி செய்கிறார்.

Andrea Jeremiah

ஆண்ட்ரியா பத்து வயதில் இருந்தே, யங் இஸ்டார்ச்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். கல்லூரி மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதனால்தான், சினிமாவில் இவரது நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது என, ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.வேட்டையாடு விளையாடு படத்தில், ஒரு பாடல் பாடி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்கள், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

Andrea Jeremiah

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க,கற்க பாடல், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மாலைநேரம் என்ற பாடல், ஆதவன் படத்தில் ஏனோ ஏனோ என்ற பாடல், தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற பாடல், கோவா படத்தில், இதுவரை என்ற பாடல் ஆகியவை இவரது குரலில் ஒலித்த பாடல்கள்தான்.

Andrea Jeremiah

பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடலை மதராசப்பட்டிணம் படத்திலும், ஹூ ஈஸ் த ஹீரோ என்ற பாடலை மன்மதன் அம்பு படத்திலும், நோ மணி நோ ஹனி –வானம் படத்திலும் ஆண்ட்ரியா பாடி இருந்தார். இந்த பாடல்கள், டீன் ஏஜ் வயதினரை உற்சாகம் பீறிட வைத்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சில பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக இப்போதும் அடிக்கடி ரசித்து கேட்கப்படுகின்றன.

Andrea Jeremiah

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சிக்காக ஆண்ட்ரியா, டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி மற்றும் இசைக்குழுவினர் லண்டன் சென்றுள்ளனர். லண்டனில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியா பரவ விட்டிருக்கிறார். மாடர்ன் டிரஸ்சில் அவரது புகைப்படங்ககள், டிரண்ட் ஆகி வருகின்றன.ஆண்ட்ரியாவை பொருத்த வரை, நல்ல நடிகை. நல்ல பாடகி, சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்துள்ளார். அவர் பாடகி என்பதால், வெளிநாடுகளில் நடக்கும் முக்கிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடவும் செய்கிறார்.

Andrea Jeremiah

ஆனால், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர், அந்த வேலையை பார்க்காமல், அங்கு விதவிதமாக போட்டோஸ் எடுத்து வருகிறார். தினம் தினம் தனது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
ஆண்ட்ரியா, வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சியில் பாடப் போனாரா, அல்லது இப்படி தினமும் படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட போனாரா? என, ரசிகர்கள் கமெண்டுகளில் கிண்டலடித்து வருகின்றனர்.மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …