தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகி ஆகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ). இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் ,மங்காத்தா ,ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 தங்கள் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.
Andrea Jeremiahஇவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊம் சொல்றியா மாமா சொல்றியா மாமா இன்னும் பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி , மாளிகை மற்றும் சொல்லக் கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
Andrea Jeremiahநடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின்ன நடிகையாக மாறியவர் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை பாத்திரங்களை தேடி பிடித்து நடிக்க கூடியவர் .பின்னணி பாடகியான ஆண்ட்ரியார் டப்பிங் கொடுத்தும் வருகிறார்.
Andrea Jeremiahதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார் வட சென்னை விஸ்வரூபம் தரமணி உள்ளிட்ட படங்களில் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
Andrea Jeremiahஇவரின் சேர்ந்து நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி உணர்ச்சி பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது .
Andrea Jeremiahஇவருக்கு இடையில் ஏற்பட்ட காதல் தோல்வியால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட நான் திரும்பி வந்துள்ளேன்.மன அழுத்தமும் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாக மன ரீதியாக உணர்ச்சி ரீதியாகவும் பாதித்திருந்து என ஒரு முறை குறிப்பிட்டிருந்தார் . அதிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார.
View this post on Instagram
சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்ட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், முன்னழகையை மொத்தமாக காட்டி ரசிகர்களை கவரும் மிதமான புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதை காணலாம்.