எது சோஃபா-ன்னே தெரியலையே..! – குப்புற படுத்தபடி.. இளசுகளை சூடேற்றும் ஆண்ட்ரியா..!

சூப்பர் பாடகியான ஆண்ட்ரியா ஒரு சூப்பர் நடிகையும் கூட. தமிழில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்ததை யாரும் மறக்க முடியாது.

ஹைட்டும் வெயிட்டுமாக இருக்கும் இவர் பாடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இது மட்டுமல்லாமல் இவர் கனீர் குரலைக் கேட்டு அசந்து விழுந்தவர்களும் ஏராளம். அந்த வரிசையில் சமீபத்தில் இவர் பாடிய ஊம்… சொல்றியா மாமா ஊம்… சொல்றியா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி கிட்டானது.

மேலும் பின்னணிப் பாடகியாக திகழ்ந்து வந்த இவரை இயக்குனர் கௌதம் மேனன் தான் நடிகையாக மாற்றி நடிக்க வைத்தார். இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் விஸ்வரூபம் ,விஸ்வரூபம் 2, வடசென்னை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தில் கொள்ளை கொண்டவர்.

இவர் வலைதள பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் சோபாவில் படுத்திருக்கும் இவரின் புகைப்படத்திற்கு அதிக லைக்குகளை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.

மேலும் வெள்ளை நிற ஸ்லீவுலெஸ் பனியன் போட்டு குட்டியூண்டு இடுப்பை லைட்டாக காட்டி ஜீன்ஸ் பேண்டில் இவர் ஒரு தேவதையாக காட்சியளிக்கிறார்.இத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் இது போன்ற புகைப்படங்களை காண்பது அரிது என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை உத்துப் பார்த்து வருகிறார்கள்.இதனால் இணையமே சூடேறி விட்டது என்று கூறலாம்.

அந்த அளவு படுத்துக்கொண்டு இருக்கக் கூடிய போஸ் பலரது தூக்கத்தை கெடுத்து விட்டது என்று நெட்டிசன்கள் கூறும் அளவுக்கு எந்த புகைப்படத்தின் தரம் உள்ளது.

பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் படி இந்தப் புகைப்படம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …