“படுக்கையில்.. மார்பின் மீது ஆண் நண்பரின் பாதத்தை வைத்து..” – அலற விடும் ஆண்ட்ரியா..!

பதறாதிங்க… தன்னுடைய வளர்ப்பு நாயைத்தான் தன்னுடைய சிறந்த ஆண் நண்பர் என்று கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா. தற்போது, தன்னுடைய ஆண் நண்பர்… அதாவது தன்னுடைய வளர்ப்பு நாயுடன் விளையாடும் புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருகிறார் அம்மணி.

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி நாயகிகளின் வரிசையில் தற்போது இருப்பவர் ஆண்ட்ரியா இவர் ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியும் கூட.

இவர் பாடிய பாட்டலான ஊம்… சொல்றியா மாமா ஊம்… சொல்றியா என்ற பாடல் புஷ்பா படத்தில் இடம் பெற்றது. தற்போது இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றது.

தற்போது இவர் பிசாசு இரண்டு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பல வியூக்களை பெற்று இவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக இவர் நடித்திருப்பார் ஆனால் அந்த காட்சி தற்போது நீக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் மிஷ்கின் கூறி இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

எனினும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இசை அமைப்பாளரான அனிருத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்த போதும் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் தன் வழியில் செல்கின்றவர் தான் இவர்.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் இவரது பாடல்களையும் ஆடியோவாகவும் வீடியோவாகவும் பதிவேற்றி விடுவார், இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஏக வரவேற்பு கொடுப்பதோடு லைக் மற்றும் கமாண்டுகளை போடுவார்கள்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் மிகவும் வைரலாகி விட்டது.

இந்தப் புகைப்படத்தில் இவர் மெத்தையில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது. மேலும் நாய்க்குட்டியை கட்டி அணைத்து இவர் கொஞ்சி படுக்கையில் உருண்டு பிரண்டு விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சுடன் பல கமாண்டுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

குட்டி நாய் செய்த புண்ணியம் நம்ம செய்யலையே என்று பல ரசிகர்கள் இயக்கத்தில் பெருமூச்சு விட்டு செல்கிறார்கள். இந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அதே சமயத்தில் அதிக கிளாமராகவும் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …