மார்ப்பின் மையப்பகுதி மேல்… நாயின் காலை வைத்து அழுத்தி.. படுக்கையில்… அலற விடும் ஆண்ட்ரியா..!

பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் சினிமா ஹீரோயினாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளக் கூடிய முக அழகு ஹாலிவுட் நடிகைகள் போன்ற வாட்டசாட்டமான தோற்றம் அழகான குரல் என ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா இடையில் திருமணமான ஒரு நடிகர் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் காயப்படுத்தினார். அதிலிருந்து நான் தற்பொழுது மீண்டு வந்திருக்கிறேன் என்று கூறி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

யார் இந்த திருமணம் ஆன நடிகர்..? எதனால் இவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.. என்று பெரிய விவாதமே நடந்தது. ஆனால், அந்த விவகாரத்திற்கு இதுநாள்வரை யார் அந்த நடிகர் என்று பதில் கிடைக்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று அடுத்தடுத்து தன்னுடைய பட வாய்ப்புகளில் கவனம் செலுத்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

குறிப்பிடும்படியாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை என்ற திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். மட்டுமில்லாமல் கொச்சையான வார்த்தைகளை பேசி சினிமா உலகினர் கிடுகிடுக்க வைத்தார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூடிய பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாணமாக சில நிமிட காட்சிகளில் நடித்து இருந்தார் என்றும் படத்தின் நீளம் கருதியும் படத்திற்கான சான்றிதழ் கருதியும் இந்த படத்தில் உள்ள காட்சிகளை நீக்கி விட்டேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் மிஷ்கின்.

இது ரசிகர்களை ஏமாற்றியது. நீங்கள் மட்டும் பார்த்தால் போதுமா…? நாங்க, பார்த்து கூடாதா..? என்று மிஷ்கினை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இது ஒரு பக்கமிருக்க இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிடுகிறார்.

குறிப்பாக தன்னுடைய செல்ல நாயின் காலை தன்னுடைய மார்பின் அந்தப் பகுதியின் மேல் வைத்து அழுத்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.. மேலும், அவரது டீசர்ட் மீது மோசமான வாசகம் ஒன்றும் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நாங்க இருக்க கூடாதா..? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …