“வெறும் ப்ரா.. மல்லாக்க படுத்தபடி..” – நான் ரெடி என அழைக்கும் ஆண்ட்ரியா..! – சூடேறி கிடக்கும் இளசுகள்..!

நடிகை ஆண்ட்ரியா வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு படுக்கையில் மல்லாக்க படுத்தபடி உங்களுக்க்கா நான் ரெடி.. எனக்காக நீங்க ரெடியா..? என்று கேட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக காலடி எடுத்து வைத்த நடிகை ஆண்ட்ரியா அதன்பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பின்னணி பாடகியாகவும் திரைப்பட நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பே கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் மூலம் இவருக்கு சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கியிருந்தார். பொதுவாகவே இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் ஹீரோயின்களை எந்தளவுக்கு அழகாகக் காட்டுவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏற்கனவே அழகாக இருக்கும் ஹீரோயின்களை தன்னுடைய இயக்கம் கேமராவின் கோணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இன்னும் அழகாகக் காட்டுவார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுபோலத்தான் ஏற்கனவே அழகு சிலையாக இருந்த ஆண்ட்ரியாவை இன்னும் அழகாக காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வடசென்னை என்ற திரைப்படத்தில் மேலாடையின்றி நடித்திருந்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பிசாசு இரண்டாம் பாகத்தில் முழு நிர்வாணமாகவே நடித்து இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊம்.. சொல்றியா மாமா.. என்ற பாடலை தனது காந்தக் குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது அனல் மேலே பனித்துளி, கா, மாளிகை, சொல்லக் கூடாது உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …