அந்த இடத்தில் கையை விட்டு தடவுனான் – வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகை ஆண்ட்ரியா அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு செல்வராகவன் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவருக்கு அரண்மனை படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அந்தப் படத்திலும் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தினார். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்த வேளையில் காதல் தோல்வியால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

இதனை அடுத்து மனம் வெறுத்த இவர் சில நாட்கள் வரை திரைப்படங்களில் நடிப்பதை அப்படியே குறைத்துக் கொண்டார். மேலும் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட பின்னர் இவர் மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் அவருக்கு வடசென்னை என்ற படத்தில் நடிப்பதற்கான ரீ என்ட்ரி வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் தற்போது தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை ஆண்ட்ரியாவிற்கு 11 வயது இருக்கும் போது அப்பாவுடன் பஸ்ஸில் பயணம் செய்த போது அவரின் டி-ஷர்டில் யாரோ கை வைத்து தடவி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதை அசிங்கமாக அவர் எதிர்கொள்ள சங்கடப்பட்டதாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவு ஈடுபாடோடு இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படமானது ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டது என்று கூறலாம்.

இவர் சிவப்பு நிற குட்டை மார்டன் பாவாடையை அணிந்து கொண்டு பின் அழகு முழுவதும் அப்படியே தெரியும்படி சைட் போஸ்சை காட்டி இருக்கிறார். இந்த சைடு போஸ்ஸில் இவரது முதுகுப் பகுதி முழுவதும் அப்படியே தெரிகிறது.

இந்த முதுகு ஏரியாவுக்கு எதை பரிசாக கொடுக்கலாம் என்று தற்போது ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள் மேலும் இந்தப் புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை குவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …