டூ பீஸ் உடையில் கூல் போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா..! – குவியுது லைக்குகள்..!

திரை உலகில் ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக இருந்து அதன் பின் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் ஆண்ட்ரியா. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் மெகா சூப்பர் ஸ்டார் ஆன சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படம் அந்த அளவுக்கு பெயரை இவருக்கு பெற்று தரவில்லை.

 எனினும் இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது எதார்த்த அற்புத நடிப்பை வெளிப்படுத்தியோடு கதைக்கு தேவைப்படக்கூடிய கிளாமரை காட்ட தயங்காத நடிகை என்ற பெயர் பெற்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 நடிப்பு பாடல் என்பதோடு நின்றுவிடாமல் பன்முக திறமையை கொண்ட இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து இருக்கிறார். இதன் மூலம் பல முன்னணி நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கக் கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பார்.

தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் விரக்தியடைந்து சில நாட்கள் சினிமா பக்கம் தலை வைக்காமல் இருந்த இவர் அதிலிருந்து மீண்டு வடசென்னை திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து இவர் மீண்டும் விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றிவாகை சூட்டினார். சமூக வலைதளங்களில் எப்போதும் இவர் அத்திரிபுத்திரி போட்டோக்களை வெளியிடுவார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் மேனியின் முன்னழகு, இடைஅழகு தொடை அழகு என அவ்வளவும் அப்படியே தெரியும்படி உள்ள உடையை அணிந்து ரசிகர்களிடம் ரகளை செய்து விட்டார்.

 மேலும் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் கூட போடாத குட்டி டிரவுசரை போட்டுக்கொண்டு கடற்கரையில் இவர் என்ன செய்கிறார் என்று ஒரு கண் பார்க்க வைத்து விட்டார்.

 இவர் போட்டிருக்கும் போட்டோவில் பால் தொடை பக்குவமாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வீ நெக் கழுத்து வைத்த டாப்ஸில் இவரது முன் அழகும் எடுப்பாக தெரிகிறது.

மேலும் இடையில் இருக்கக்கூடிய அந்த மர்ம தேசத்தை அப்படியே ஜூம் செய்யாமல் காட்டி இருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் திணறி வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் இந்த போட்டோஸ் ஆக்கிவிட்டார்கள்.

இதனால் என்ன விலை கொடுத்தாலும் இந்த அழகை விலைக்கு வாங்கினால் நல்லது என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …