திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆன நடிகை அனிகா..! – என்ன கொடுமை இது..? – ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் திரைப்பட உலகில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தவர்தான் இந்த அனிகா. விசுவாசம் திரைப்படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து இருப்பார் இந்த படத்தின் மூலம்தான் இவர் மிகவும் பிரபலமானார்.

14 வயதில் திரைத்துறைக்குள் நுழைந்த இவரது திரை வாழ்க்கையில் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து விட்டு  தனது 17வது வயதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் லவ்லி யுவர்ஸ் வேதா  என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அனைவரும் இவரை குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் சாயல் இவருக்கு இருக்கிறது.

 தனது முதல் படத்திலேயே அதிகளவு கவர்ச்சியை காட்டி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய அனிகா  மற்ற நடிகைகளைப் போல போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

 இவர் நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த கோஸ்ட் திரை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பட கதாபாத்திரத்தில் இவர் மதுவுக்கு அடிமையான சிறுமியாக நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் தோழிகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது இவரது இணையதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் தற்போது எடுத்து இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் அவர் இதனுடன் சேர்ந்து பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவினை ரசிகர்கள்  மிகவும் சந்தோஷம் அடைந்து இருக்கிறார்கள். இந்த பதிவுகளுக்கு  அவர்கள் அதிக லைக் செய்து வருகிறார்கள்.

மேலும், என்னதான் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்பட்டாலும்.  அவரைப்போலவே சேலையைக் கட்டி போஸ் கொடுத்திருப்பது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் தான் உள்ளது. இதை பார்த்து அனைத்து ரசிகர்களும் வாய்பிளந்து விட்டார்கள் என்று கூறலாம்.

இந்நிலையில், வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்திருக்கும் அனிகா.. திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகும் பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், யாருடா அந்த வாசு..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …