நடிகை வாமிகா கபி மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார் இருந்தாலும் தமிழ் மக்களிடையே இந்த படம் தோல்வியை சந்தித்தது.
நடிகை வாமிகா கபி இவர் மராத்தியை சேர்ந்தவர் நிறைய தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளின் மன்னித்து இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்பட அழைப்புகள் வந்ததன் காரணமாக திரைப்படங்களில் பணியாற்ற தொடங்கினார்.
இந்த நிலையில் நடிகை வாமிகா கபி தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இவரது நடிப்பு அற்புதமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நடிப்பின் திறமையை காட்டி இருந்தார் இருந்தாலும் தமிழ் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் இந்த படம் தோல்வியை சந்தித்தது என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தமிழ் படங்களில் இருந்து சற்று விலகி இருந்தார் வாமிக கபி.
இந்த நிலையில் வாமிகபி நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திரைப்படங்களில் இருந்து வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி வருகிறார்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.