எப்போ குழந்தை பெத்துக்குவீங்க..? – அனிதா சம்பத் கொடுத்த கிரிஞ்ச் பதிலை பாருங்க..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். தற்போது சீரியலிலும் நடித்து அதனை ஒரு நடிகையாகவும் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறார்.

முன்னதாக திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் செய்தி வாசிப்பாளராகவே இவர் நடித்திருக்கிறார். தற்போது சீரியலிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் நடிகை அனிதா சம்பத். சொல்லப்போனால் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு நிகரான பிரபலம் மற்றும் ரசிகர் வட்டம் கொண்டிருந்தார் நடிகை அனிதா சம்பத்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இவருடைய கொச்சைத்தனமான பேச்சுக்கள் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தது.

குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவருடன் இவர் பேசிய விதம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மட்டுமில்லாமல் இவருடைய பெயரை டேமேஜ் செய்தது என்பது உண்மை.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜுனுடன் அடிக்கடி வாக்கு வாதம் மற்றும் விவாதத்தில் ஈடுபட்டதால் பாதியில் இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை அனிதா சம்பத்.

தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் ரியாஸ்கான் மகனுடன் சேர்ந்து நடனமாடி வெற்றியும் பெற்றார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவரிடம் ரசிகர்கள் கலந்துரையாடுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அனிதா சம்பத்திடம் எப்பொழுது நல்ல செய்தி சொல்வீர்கள் என்று குழந்தை எப்போது பெத்துக்குவீங்க..? என்பதை மறைமுகமாக ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த நடிகை அனிதா சம்பத்.. “நானே ஒரு குழந்தை தான்..” எனக்கு இன்னொரு குழந்தை என்பது போல பதிலளித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …